Latest News

April 30, 2013

அடிக்கடி தாக்கப்படும் பிள்ளையார்
by admin - 0

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற
சம்மாந்துறை ஸ்ரீ
பத்திரகாளி அம்பாள் ஆலய
முகப்பிலிருந்த பிள்ளையார்
சிலை மீண்டும் விசமிகளால் தகர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலையில்
இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
மு.இராஜேஸ்வரன் ஸ்தலத்திற்கு ஆலய
பரிபாலனசபையினருடன் பார்வையிட்டதுடன்,
சம்மாந்துறைப் பொலிஸிலும்
முறைப்பாடு செய்துள்ளார்.





« PREV
NEXT »

No comments