Dropdown Menu
April 09, 2025
தமிழக அரசியலில் புதிய கட்டமைப்பு – பாஜக இரண்டு வழித் திட்டத்தில் பயணம்?
by
Editor
17:24:00
-
0
February 05, 2021
பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்
by
Editor
01:10:00
-
0
February 04, 2021
சசிகலா காரில் அதிமுக கொடி; நடவடிக்கை கோரி டிஜிபி.,யிடம் அமைச்சர்கள் புகார்
by
Editor
12:59:00
-
0
January 31, 2021
இது என் தேசம் என் நாடு! யாரும் விலகவில்லை நான்தான் வெளியேற்றினேன்: சீறிய சீமான்!
by
Editor
13:52:00
-
0
நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 13 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் சீமான் செய்து வைத்தார்.
January 26, 2021
நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!
by
Editor
13:54:00
-
0
சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
December 15, 2020
மீண்டும் வந்தாச்சு குக்கர்.. செம திருப்பங்கள்.. இனி பொங்கல்தான்.. டிடிவி தினகரன் செம
by
Editor
11:40:00
-
0
November 05, 2020
எனக்கும், என் அப்பாவின் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது - விஜய் அதிரடி அறிவிப்பு
by
Editor
14:18:00
-
0
October 28, 2020
சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் அறியலாம்
by
Editor
15:09:00
-
0
October 19, 2020
முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்
by
Editor
11:31:00
-
0
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்பது கோரிக்கை. ஈழத் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்; இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருப்பவர் என்பதால் முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க எதிர்ப்பு எழுந்தது.
முரளியின் முதல் அறிக்கை
இதனை அடுத்து முத்தையா முரளிதரன் முதலில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழனாக நான் பிறந்தது என் தவறா? ஈழத் தமிழருக்கு நான் இப்போதும் உதவி வருகிறேன் என கூறியிருந்தார். ஆனாலும் உலகத் தமிழர்கள் மத்தியில் முத்தையா முரளிதரனுக்கு கடு எதிர்ப்பு நீடித்தது.
நடிக்க வேண்டாம்முரளி மீண்டும் அறிக்கை
இந்த நிலையில் தம்முடைய வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் ஒரு வேண்டுகோள் விடுத்து இன்று மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் சேதுபதி அவர்களின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்க் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன் எனவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.
விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள்விஜய் சேதுபதிக்கு முரளி வேண்டுகோள்
மேலும், எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை என்றும் முரளி கூறியிருந்தார்.
விஜய் சேதுபதி விலகல்விலகினார் விஜய்சேதுபதி
முத்தையா முரளிதரனின் இந்த வேண்டுகோள் அறிக்கையை தமது ட்விட்டரில் ஷேர் செய்து நன்றி வணக்கம் என்று மட்டும் சூசகமாக பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. இதனால் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகுவது உறுதியாகி உள்ளது.
July 22, 2020
எவ்வளவு காலம் இழுத்தடிப்பீர்கள்! ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றம் அதிரடி
by
Editor
13:17:00
-
0
July 19, 2020
முருகனைப் பற்றிபேச யாருக்கும் தகுதி இல்லை! கறுப்பர் கூட்டத்துக்கு பதிலடி
by
Editor
12:50:00
-
0
July 03, 2020
சாத்தான்குளம்.. சேகரிக்கப்பட்ட ஆதாரம்.. 5 மணி நேரம் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம்.. பின்னணி!
by
Editor
20:26:00
-
0
July 02, 2020
சாத்தான்குளம் பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒரு மாதம் விடுப்பு.. ஐஜி முருகன் தகவல்
by
Editor
12:10:00
-
0
November 28, 2018
செவியை நிறைத்த மாவீரம்
by
admin
12:18:00
-
0
புனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால் தொட்டு இன்று வரை எம்முள்ளே எரிந்து வரும் நெருப்பிது.. இத்தனை காலமும் தேக்கிவைத்த தமிழரின் உணர்விது.
ஓர் புதினமோ, கட்டுரையோ அல்லது இன்னபிற எழுத்தோ அது என்ன சொல்ல வருகிறது என்பதை தாண்டி அதனுள்ளே என்ன இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பை கூட்டி வாசகனை தன் பக்கம் ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அதன் தலைப்பு.. “விதையாய் விழுவோம் விடுதலையாய் எழுவோம்” என்கிற இந்த இவ்வெறுட்டின் தலைப்பே சொல்லிவிடுகிறது இதன் உள்ள இருப்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல.. விடுதலை முழக்கமும் இதில் இடம்பெற்றிருக்கிறதென்று…
விலை கொடுத்தாலும் கிடைக்காததென்று இந்த உலகில் தனியாய் எதுவும் இல்லை உயிரைத்தவிர.. அந்த உயிரையும் விலையாய் கொடுத்து ஈழமென்ற தாய் நிலத்திற்காகவும், தமிழனின் தன்மான விடிவிற்காகவும் சமராடி உயிர் நீத்த எம் மாவீரைப் போற்றும் விதமாய் வெளிவந்திருக்கும் இந்த இறுவெட்டானது.. விதையாய் வீழ்ந்தாலும் விடுதலையாய் எழுவோம் என்கிற அறைகூவலொன்றை கொஞ்சம் சத்தமாகவே விடுத்திருக்கிறது இந்த உலகத்திற்கு..மாவீரர்களுக்கான புகழாஞ்சலி மற்றும் நம்மை தலைநிமிர்த்திய தலைவனுக்கான வாழ்த்து இதை தாண்டி நிமிராத தமிழனின் முதுகெலும்பை நிமிர்த்தும் நெம்புகோலொன்றும் பாடல்களினூடே இடம்பெற்றிருப்பாதகவே தோன்றுகிறது. இது மிகையான வார்த்தையல்ல, மிகச்சரியான வார்த்தையென்பதை இடம்பெற்றுள்ள பாடல்களை கேட்கும் இனி கேட்கபோகிற செவிகள் உணரும் என்கிற நம்பிகையானது அதிகமாகவே இருக்கிறது விடுதலையை நேசிக்கிற செவியுடைய எனக்கு.
நல்லதோர் இசைப் பேழையொன்றின் மூலமாக மாவீரரின் ஈகைத்தை போற்றும் முகமாய் இந்த இறுவெட்டை வெளீயிடு செய்ய உழைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.
மேற்சொன்னது போல இதில் இடம்பெற்றிருப்பது பாடல்கள் அல்ல.. முள்ளிவாய்க்காலில் முடிந்துபோனதாய் சொன்ன ஒர் இனத்தின் விடுதலை முழக்கம்.. போராட்டத்தின் தொடர்ச்சி.. புரட்சியின் நீட்சி.. கேட்கும் காதுகள் இதை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.
September 10, 2018
7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம்.. ஆளுநருக்கு பரிந்துரை!
by
admin
00:29:00
-
0
August 07, 2018
காலமானார் கலைஞர் கருணாநிதி
by
admin
15:07:00
-
0
June 29, 2018
வீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்
by
admin
14:18:00
-
0
May 24, 2018
லண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்
by
admin
09:37:00
-
0
லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் தலைதூக்கியுள்ளனர்.இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய தமிழ்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வாலின் மகனை லண்டன் வாழ் தமிழர்கள் தாக்கியுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm
May 22, 2018
என்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை
by
admin
15:08:00
-
0
இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.
வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு" என்பதுதான். ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை.
இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல் என்கிறார்கள் நெட்டிசன்கள்.














Social Buttons