April 30, 2013

அடிக்கடி தாக்கப்படும் பிள்ளையார்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற
சம்மாந்துறை ஸ்ரீ
பத்திரகாளி அம்பாள் ஆலய
முகப்பிலிருந்த பிள்ளையார்
சிலை மீண்டும் விசமிகளால் தகர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலையில்
இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
மு.இராஜேஸ்வரன் ஸ்தலத்திற்கு ஆலய
பரிபாலனசபையினருடன் பார்வையிட்டதுடன்,
சம்மாந்துறைப் பொலிஸிலும்
முறைப்பாடு செய்துள்ளார்.





No comments:

Post a Comment