(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
March 11, 2024
திருகோணமலையில் நடந்த சிவராத்திரி
›
திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவெல (குமரேசன் கடவை) காட்டுப் பகுதியில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு இடம்பெற்றது. இந்து பௌத்த சங்கத்தின் ஏற்ப...
March 08, 2024
வெடுக்குநாறிமலையில் பதற்றம்
›
"வனவளத்திணைக்களம் மற்றும் தொல்லியல் சட்டத்தின்படி 6 மணிக்கு பின்னர் தொல்லியல் இடத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட முடியாது. எனவே ஆறு மணிக்...
March 03, 2024
கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி!
›
சாந்தன் அண்ணாவின் உடலைத் தமிழ் நாட்டில் எழுச்சி வரக் கூடாது என அடக்கி வைத்தும் அவரோடு சிறையில் வாழ்ந்தவர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசியப் போராளி...
May 19, 2023
பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவு
›
ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பிரித்தானியாவில் 18/05/2023 பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வுகளில் பிரித...
May 18, 2023
வலி சுமந்த மாதம்..!
›
வலி சுமந்த மாதம்..! இது வைகாசி மாதம்! வலி சுமந்த மாதம்! இரத்த ஆற்றிலே எம்மினம் மிதந்து அழிந்திட்ட மாதம்! இது வைகாசி மாதம்! உறுதியிழந்த ஓரினத...
May 20, 2022
பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
›
முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தி...
May 18, 2022
13 வருடங்கள் கடந்து செல்கிறது நீதி எங்கே?
›
13 வருடங்கள் கடந்து செல்கிறது நீதி எங்கே? சட்டம் ஒழுங்கு இல்லாத ஶ்ரீ லங்காத் தீவில் தமிழ் மக்கள் சந்திக்கும் தொடர்ச்சியான ஒடுக்குமுறை, அடக்க...
April 24, 2022
காலம் தாமதித்தாலும் நீதி வெல்லும்
›
இன்றய ஶ்ரீலங்கா, காலம் தாமதித்தாலும் நீதி வெல்லும் சத்தியம் தோற்றதாக வரலாறு அரிது. திரு வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் சார்ந்த தமிழீழ விடுதலை...
April 03, 2022
சமூக வலைதள தடைநீக்க கரணம் ?
›
இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை முடக்கும் முகமாக தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் உடனடியாக செயற்பாட்டுக...
March 13, 2022
பேரணிக்கு அணிதிரளுமாறு மக்களிடம் அறைகூவல் விடுக்கின்றோம்: செல்வராசா கஜேந்திரன்
›
வவுனியா பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது நேற்...
February 05, 2022
தமிழர்களின் கரி நாள்! புலம்பெயர்தேசங்களில் பேரெழுச்சி இடம்பெற்ற நிகழ்வு
›
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட கரிநாள் எதிர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்தரமாக இன்று புலம்பெயர்நாடுகள...
November 28, 2021
பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நினைவு நாள் 2021
›
பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நினைவு நாள் 2021 தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் ந...
September 23, 2021
திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது
›
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மூவர் கைது செய்யப்ப...
September 22, 2021
இன அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈழத் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
›
இன அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈழத் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஐ.நா.வின் 48வது மனித உரிமைகள் பேரவைக்...
September 14, 2021
சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கை
›
சேதன பசளை உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமான விழிப்புணர்வு நடவடிக்கை ஒட்டுசுட்டான் விவசாயா போதனாசிரியர் பிரிவில் வட மாகாண விவசாய திணைக்களத்தி...
›
Home
View web version