"வனவளத்திணைக்களம் மற்றும் தொல்லியல் சட்டத்தின்படி 6 மணிக்கு பின்னர் தொல்லியல் இடத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட முடியாது. எனவே ஆறு மணிக்கு பின்னர் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டுமென சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனினும் சிவராத்திரி தினம் என்பது இரவிரவாக நித்திரை முழிக்கும் ஒரு விரதம் எனவும் எனவே காலை வேளையே தாம் அங்கிருந்து வெளியேறுவோம் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.



No comments:
Post a Comment