ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பிரித்தானியாவில் 18/05/2023 பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரசியல் கட்சி பிரபலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்
லண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து 18/05/2025 அன்று பிற்பகலில் பேரணியுடன் கூடிய ஒன்றுகூடலை நடத்தியிருந்தன.
No comments
Post a Comment