சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
Featured post
நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!
சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கட...


January 26, 2021
நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!
by
Editor
13:54:00
-
0
சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
January 24, 2021
லண்டனில் தற்போது(காலை) ஆரம்பித்துள்ள கடும் பனிப் பொழிவு 10 CM வரை செல்லும்
by
Editor
11:13:00
-
0
இன்று காலை லண்டனில் பல ககுதிகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை வரை நீடிக்கும் என்றும், சுமார் 10CM அளவுக்கு பனிப்பொழிவு காணப்படும் என்றும் வாநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. அத்தோடு வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களே ஜாக்கிரதை.
January 21, 2021
மூளையை ஊடுருவும் கொரோனா! பிரித்தானியாவில் ஒரேநாளில் 1,820 பலிகள் - புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து
by
Editor
14:31:00
-
0
January 17, 2021
ஐநாவில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை அமைக்கும் பிரேரணையை இங்கிலாந்து கொண்டுவர வேண்டும்-Rt. Hon. Sir. Ed Davey!
by
Editor
12:00:00
-
0
இந்தியாவின் முகத்தில் அறைந்ததுபோல் தமது சாவின் மூலம் பதிலளித்த தளபதி கிட்டு.
by
Editor
11:50:00
-
0
January 10, 2021
நினைவுத் தூபி இடிப்புச் சம்பவத்திற்கு அங்கஜன் எம்.பி கண்டனம். angayan
by
Editor
10:25:00
-
0
தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்
by
Editor
10:20:00
-
0
January 09, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு - யாழ்ப்பாணத்தில் திடீர் பதற்றம்
by
Editor
00:00:00
-
2
January 06, 2021
இலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்!
by
Editor
20:45:00
-
0
January 03, 2021
மனித உரிமை பேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்க வேண்டியமை தொடர்பாக 3 கட்சிகளிற்குள் ஒரு இணக்கப்பாடு -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by
Editor
16:47:00
-
0
வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார்
by
Editor
12:06:00
-
0
கடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா?வசமாக சிக்கிய ஹேமந்த்!
by
Editor
11:58:00
-
0
சின்னத்திரை பிரபலமான நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி தவறான முடிவால் உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தியது.
எனினும், சித்ராவின் உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் பல தரப்பிலும் இருந்து எழுந்தது.அதிலும், சித்ராவின் முகத்தில் இருந்த தழும்புகள் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்விக்கு இதுவரையில் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அவற்றை நம்பமுடியவில்லை என்றே கூறலாம்.இந்த நிலையில், சம்பவம் நடந்த ஹோட்டல் அறையில் மருத்துவர்கள் செய்த ஆய்வில் விளக்கப்பட்டது என்ன? ஒருவேளை சித்ரா முயற்சி செய்திருந்தால் அவரின் முகத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டிருக்கும்? அவரது சுய முடிவாகவும் இருக்கலாம், அல்லது கொலையாகவும் இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சித்ராவின் காதல் கணவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தது முதல் 6 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு ஹேமந்த் கைது செய்யப்பட்டது வரை சித்ராவின் மரணத்தில் கேள்விகள் எழுந்தன.
ஆனால், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ சட்டவியல் மருத்துவர்கள் அதனை, அவரது சுய முடிவில் எடுத்தது என உறுதி செய்தனர்.
கழுத்தில் சுருக்கு எப்படி? மருத்துவர்கள் விளக்கம்
சித்ராவின் கழுத்தில் எந்த தழும்பும் இல்லை, நாக்கு வெளிப்படவில்லை என்ற தூக்கிற்கான விளைவுகள் ஏதும் இல்லாத நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ குழுவில் இருந்து சிலர் தனியார் செய்தி புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலில், ” சம்பவம் நடந்த இரண்டாவது நாளில் சித்ரா உயிரிழந்த அந்த ஹோட்டலுக்கு சென்றோம். அங்கு சித்ரா தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தோம், அந்த அறையில் தூக்கிட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. சித்ராவுடைய கழுத்தின் முன்புறத்தில் தழும்புகள் இல்லை. ஆனால், கழுத்தின் பின்புறம் துணி இருக்கப்பட்ட காயங்கள் உள்ளன. அவர் கழுத்தில் சுருக்கு போட்டுக்கொண்ட பின்னர் துடித்துக்கொண்டிருந்த வேளையில் தன்னை விடுவிக்க முயற்சித்திருக்கலாம். அப்போது அவருடைய நகங்கள் அவரது முகத்தை கிழித்து காயத்தை ஏற்படுத்தியிருக்கும்” என இவ்வாறு கூறியுள்ளனர்.
இருவரும் குடிப்பார்களாம்.
பொலிசாரின் விசாரணையில் நேரடியாக வெளிவராத சில தகவல்களும் சித்ராவின் தனிப்பட்ட சில பழக்கங்களை தெரியப்படுத்துகிறது. அதாவது, சித்ராவின் உடமைகளை சோதனையிட்டபோது அவரது ஹேண்ட் பேக்கில் 150 கிராம் கஞ்சா இருந்ததாகவும் கூறப்படுகிறது. சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் அவர் அடிக்கடி ஹேமந்த்துடன் சேர்ந்து மது குடித்துள்ளார் என்றும் ஏற்கனவே ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால், சித்ராவின் உயிரிழப்பிற்கும், போதை பழக்கத்துக்கும் எந்த அளவில் சம்மந்தம் உள்ளது என்று தெரியவில்லை
அடிப்படை காரணம் ஹேமந்த்
ஆனால், சித்ராவை சந்தேக கண்ணோட்டத்தால் ஹேமந்த் அடிக்கடி சண்டையிட்டு வந்ததும் அதனால் சித்ரா மன உளைச்சலில் இருந்ததும் பொலிஸார் கொடுத்த முதற்கட்ட தகவல். மேலும், சித்ராவுக்கு இரண்டரை வருடங்களாக உதவியாளராக இருந்து வந்த சலீம் என்பவரும், ஹேமந்த் எப்படியெல்லாம் சித்ராவை கொடுமை படுத்தி வந்தார் என்பதை விளக்கி அந்த தகவலை நிரூபணம் செய்தார். ஹேமந்த் மீது அதீத காதலை வைத்திருந்த சித்ராவை அவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டதாலும், சம்பவம் நடந்த அன்று ‘செத்து போ’ என்று கூறியதாலும் மேலும், போதை பழக்கத்தின் விளைவாகவும் சித்ரா துணிந்திருக்கலாம் என்றும் முக்கிய தரப்பில் இருந்து வரும் செய்திகள். அத்துடன், சித்ராவை ஹேமந்த் அடித்து துன்புறுத்தி இருக்கலாம் என்றும், அதன்பின் கதவின் பொத்தானை அழுத்திவிட்டு பின்னர் வெளியில் வந்த பிறகு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சிபிஐக்கு மாறுமா?
இதற்கிடையில், பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக உட்சபச்ச ரசிகர்களை பெற்ற சித்ராவுக்கு மார்க்கெட்டிங் அதிகமானதால் அவர் தனது உழைப்பை நம்பியே ஒரு கோடிக்கும் மேல் கடன் பெற்று வீடு, கார் ஆகியவற்றை வாங்கியுள்ளார். ஆனால், அதற்கு பின்னால் அரசியல் புள்ளிகளை தொடர்புபடுத்தியும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. காதல் கணவனின் சித்திரவதையுடன் சேர்ந்து கடன் பிரச்சினையும் சித்ராவின் முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. நசரத்பேட்டை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், மகளின் மரணத்தின் முழு முக்கிய காரணத்தை கண்டுபிடிக்க சிபிஐ விசாரிக்க வேண்டும் என சித்ராவின் தாயார் மனு அளித்துள்ளார்.
இன்றுவரை சித்ராவின் உயிரிழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, உலகளவில் அவருடைய ரசிகர்களையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
December 25, 2020
முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு
by
Editor
09:47:00
-
0
December 23, 2020
உதயனிற்கு தொடர்ந்தும் குடைச்சல்?
by
Editor
14:35:00
-
0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான உதயன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
December 15, 2020
மீண்டும் வந்தாச்சு குக்கர்.. செம திருப்பங்கள்.. இனி பொங்கல்தான்.. டிடிவி தினகரன் செம
by
Editor
11:40:00
-
0
November 29, 2020
மாவீரர் நாள் 2020-உலகத் தமிழர் இளையோர் ஒன்றியம்
by
Editor
00:09:00
-
0
November 27, 2020
எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்
by
Editor
00:10:00
-
0
ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பேய் நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் எச்சங்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
November 26, 2020
பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்!
by
Editor
23:50:00
-
0
மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழத்தின் தேசிய மலர், இன்று இரவு மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தம் வகையில் இந்நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானிய வாழ் தமிழ் செயற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நடவடிக்கையில், தமிழீழ பூவின் உருவத்தையும், “நாங்கள் நினைவில் கொள்கிறோம்” என்ற சொற்பதம் அடங்கிய வாசகமும் ஒளிரவிடப்பட்டுள்ளது.
சுகாதார நெருக்கடிகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நவம்பர் 27 ஆம் திகதி எங்களால் பொது கூட்டங்களை நடத்த முடியாது என்பதால், எங்கள் மாவீரர்களை மற்றொரு வடிவத்தில் நினைவுகூர முடிவு செய்தோம்” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"தாயகத்தில் நினைவுகூரலைத் தடுக்கவும், எங்கள் மக்கள் உயிரிழந்த தியாகிகளை நினைவில் கொள்வதைத் தடுக்கவும் இலங்கை அரசு முயன்று வருகிறது"
"எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலையை பிரித்தானிய பொதுமக்களுக்குக் காண்பிப்பதற்கும், பிரித்தானியாவின் கொள்கைகள் தொடர்ந்து நமது சுதந்திரப் போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதற்கும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தமிழ் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
"இது எங்கள் மக்களுக்கும் எங்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கும் எங்கள் செய்தி.
நீங்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டீர்கள். தமிழர்களுக்கு நீதி, அமைதி மற்றும் நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம் ” எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தென் ஆபிரிக்காவை தனிமைப் படுத்தியது போன்று இலங்கையை மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்!
by
Editor
12:40:00
-
0
November 21, 2020
தமிழீழ விடுதலைப்புலிகள்மீதான தடையை நீக்கக்கோரி உறுப்பினர்களுக்குபிரித்தானியபாராளுமன்றஅழுத்தம்
by
Editor
23:59:00
-
0
உடன் Zoom ஊடகம் மூலம் கலந்துரையாடலை மேற்கொள்ளப்பட்டது இதன் போது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
Social Buttons