Latest News

மரண அறிவித்தல்கள்
by admin - 0

திரு கிறிஸ்தோப்பர் அருட்பிரகாசம்
(அழகரெட்ணம்)
பிறப்பு : 21 மார்ச் 1938 — இறப்பு : 1 ஏப்ரல் 2014
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்தோப்பர் அருட்பிரகாசம் அவர்கள் 01-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர்(நெடுந்தீவு), சுவக்கினார் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யாக்கோப்பு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிதிரேஸா(திரேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(கனடா), குனேஸ்(லண்டன்), அமுதா, பாலேஷ்(இந்தியா), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை குணரெட்ணம்(குணம்), இக்னேஷியஸ் பாலசிங்கம்(பாலா அண்ணன்- லண்டன்), மற்றும் அலெக்சாண்டர் தர்மரெட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன், அசோக், கில்டா, அமரா, பமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மலர்(இலங்கை), வயலட்(கனடா), வெனிற்றா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிலோமினா இராசநாயகம்(தவமணி-கனடா) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:30 மணிக்கு நெடுந்தீவு மத்தி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் — கனடா
தொலைபேசி:+16476558744
பேஷி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777392634
குனேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94711389341
வெனிற்றா — பிரித்தானியா
தொலைபேசி:+4420330321218
பாலேஷ் — இந்தியா
செல்லிடப்பேசி:+919047031664

செல்வி நித்தியா தவயோகநாதன்

பிரான்சைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ், யாழ். சரவணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியா தவயோகநாதன் அவர்கள் 27-02-2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தவயோகநாதன் கௌரி(யாழ். சரவணை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
மதுரா, சரவணன், பிரதீப் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், இரத்தினம், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இராஜேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
லக்சிகா அவர்களின் அன்புச் சித்தியும்,
இராசரத்தினம் மஞ்சு(கனடா), காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவச்சந்திரன், பாஸ்கரன், இரவீந்திரராசா, பவானிதேவி தயாபரநாதன்(ஆசிரியை-கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), பாமினி, இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), நந்தினி சிவகுமாரன்(பிரான்ஸ்), நளாயினி பரராஜசிங்கம்(பிரான்ஸ்), சிவாஜினி கோபிநாத்(பிரான்ஸ்), நிரஞ்சினி சுரேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற சிவகுமார், விஜயலட்சுமி, சிவநாதன் ராணி(கனடா), ஜீவகுமார் ஷகிலா(லண்டன்), ராஜ்குமார் உஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்களை விட்டு விலகாத
கண்மணியே உன்னை பிரிந்து
கலங்குகின்றோம்
வீட்டு முகவரி:
9 Avenue Voiron,
93700 Drancy,
France.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 28/02/2014
முகவரி:9 Avenue Voiron, 93700 Drancy, France 
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 01/03/2014
முகவரி:9 Avenue Voiron, 93700 Drancy, France 
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/03/2014
முகவரி:9 Avenue Voiron, 93700 Drancy, France 
கிரியை
திகதி:திங்கட்கிழமை 03/03/2014, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:9, Avenue Voiron, 93700, Drancy, France. 
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 03/03/2014, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, Paris, France 


திருமதி இராசம்மா நடராசா

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நடராசா அவர்கள் 21-10-2013 திங்கட்கிழமை அன்று வேலணையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சண்முகம் தம்பதிகளின் செல்வமகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு நடராசா அவர்களின் அன்புநிறை மனைவியும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், ஜெகநாதன்(ஓய்வுநிலை ஆசிரியர்- வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலன சபைத்தலைவர், வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தலைவர்), குலசிங்கம்(வவுனியா), சிவராஜா(தலைவர் வேலணை மத்திய கல்லூரி, வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கங்கள் பிரித்தானியா), கலாஜோதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராஜா(பிரான்ஸ்), சரோஜினிதேவி, கனகரஞ்சினி, இந்திராணி, சுகந்தி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,விஜிதா, பிரசன்னா(Engineer ,Singapore Telecom), சகீவன்(MSC RDI UK), சுரேந்தர்(வவுனியா), பிரசாந்(பிரான்ஸ்), வித்யா(Management Assistant, Sri lanka), கல்பனா, வியாசன், சிந்துயன், கவிசன்(University de Lille, France), இலஜிதா(Research Scientist-Virology, UK), சுகிவன்(University of London), பிரியந்தி(University of Plymouth, UK), தவன்யா, தேவராசா, Dr.ஜெயந்தினி பிரசன்னா, நிரோஜினி சுரேந்தர், மயூரி சகீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,துவிந்தன் அவர்களின் செல்லப்பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2013 புதன்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

ஜெகநாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94777110613
சிவராஜா(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442087324838
செல்லிடப்பேசி:+447539366793
கலா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33148793273