Latest News

May 19, 2023

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவு
by Editor - 0

ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பிரித்தானியாவில் 18/05/2023 பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.


இந்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரசியல் கட்சி பிரபலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்


லண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து 18/05/2025 அன்று   பிற்பகலில் பேரணியுடன் கூடிய ஒன்றுகூடலை நடத்தியிருந்தன.


இதேபோல பிரித்தானிய தமிழர்பேரவை ட்ரபல்கார் சதுக்கத்தில் 18/05/2023 அன்று மாலை தனது அமைப்பு சார்பான நிகழ்வை நடத்தியிருந்தது.





« PREV
NEXT »

No comments