Featured post
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு!!!! london
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு!!!! கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...

December 06, 2019
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு!!!! london
by
Editor
18:02:00
-
0
November 28, 2019
முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல் mulliyavalai
by
Editor
17:55:00
-
0
இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
November 27, 2019
யாழ்.பல்கலைக்கழக தடையுத்தரவை தகர்த்து உட்பிரவேசித்த மாணவர்கள்!
by
Editor
07:55:00
-
0
யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் தமிழர் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு கேட் வெட்டி கொண்டாடினார்கள்.
அதனையடுத்து யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களுக்கும் பல்கலை வளாகத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக தகுதிவாய்ந்த அதிகாரி க.கந்தசாமி அறிவித்தல் விடுத்திருந்தார்.
அதனையடுத்து நேற்றைய தினமும் இன்றைய தினமும் பல்கலைக்கழக செய்பாடுகள் முடங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் காலை இரண்டு பேருந்துகளில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழகம் முன்பாக குவிக்கப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து சற்று நேரத்திற்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக தடையுத்தரவையும் மீறி மாணவர்கள் உட்பிரவேசித்துள்ளனர்.இதன் போது மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!
by
Editor
00:31:00
-
0
November 24, 2019
தமிழ் பெயர் பலகை அழிப்பு; அதிரடி உத்தரவு பிறப்பித்த மகிந்த
by
Editor
14:56:00
-
0
தென்னிலங்கையில் தமிழ் வீதிப் பெயர் பலகைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (24) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,
பெயர் பலகைகளை மீள பொருத்துமாறு தனது அலுவலகத்திற்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
November 19, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared
by
Editor
09:37:00
-
0
November 07, 2019
மலேசியாவில் 12 தமிழர்கள் கைது! பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்
by
Editor
23:37:00
-
0
இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்டித்து பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற இந்த போராட்டத்தின்போது, தமிழர்களை தாக்குவதை நிறுத்துங்கள் மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்னும் பாததைகளை கையில் ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்றது.
இதில் நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜலிங்கம் மற்றும் ஆறுமுகம் அவர்களும் கலந்து கொண்டன
உலகத்தில் எந்த மூலையில் வாழும் தமிழனுடைய உரிமை பாதிக்கப்பட்டாலும் பிரித்தானிய தமிழ் மக்கள் அவர்களுடன் சேர்ந்து போராடுவார்கள் என்பதனையும் இனிமேலும் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் ஒன்றினைந்து போராட வேண்டுமென்பதனையும் இப்போராட்டம் வலியுறுத்ததியுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
October 27, 2019
87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்
by
Editor
21:57:00
-
0
குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
குழந்தை இருக்கும் குழிக்கு அருகில்
ரிக் இயந்திரம் மூலம் தற்போது அகலமான குழி தோண்டப்படுகிறது
100 அடியை எட்டியதும் உள்ளே இறங்கி குழந்தையை மீட்க ஆறு பேர் கொண்ட குழு குழிக்குள் இறங்க தாயாரான நிலையில்
தற்போதைய நிலவரம் சுரங்கம் வழியே குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தனி ஒருவனாக சென்று மீட்டுவரத் தயார் என வீரர்களில் ஒருவரான நகைமுகன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி தினமான இன்று உலகத் தமிழர்களின் பிரார்த்தனையாக சிறுவன் சுஜித்தை எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்பதாகவே அமைந்துள்ளது.
ஊடகங்கள் ஊடாக உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் சிறுவன் சுஜித் மீட்கப்படும் காட்சிகளை கண் கலங்கியபடி பார்த்து வருகின்றனர்.
எப்டியாவது சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்று தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்ணீருடன் காத்திருக்கின்றனர் தமிழர்கள்.
சுஜித் என்ற சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்கிறது
October 23, 2019
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருக்கு பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரால் அழைப்பு
by
admin
20:18:00
-
0
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் கனக சுந்தரசுவாமி ஜனமே ஜெயந்த் என்பவருக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அவருடைய வீட்டிற்கு இன்று சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் பயங்கரவாத தடுப்பு , விசாரணை பிரிவினரின் அழைப்பு தொடர்பிலான தகவலை எழுத்து மூலம் வழங்கியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றில் வாக்குமூலம் பெறவேண்டி இருப்பதனால் புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஜனமே ஜெயந்த் என்பவரை 25.10. 2019 திகதி காலை 10 மணிக்கு இரண்டாம் மாடி ,புதிய செயலக கட்டிடம் கொழும்பு__1 எனும் முகவரியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு 01 இன் பொறுப்பதிகாரிகளை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilwin
October 19, 2019
சிங்கள இனவெறி காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 19 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...
by
Editor
23:47:00
-
0
October 18, 2019
கொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை
by
Editor
23:17:00
-
0
Popular News
-
*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...
-
அடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...
-
மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...
-
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு!!!! கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...
-
"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...

Hot This Week
-
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு!!!! கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...
-
அடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...
-
மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...
-
பேய்கள் இருப்பது உண்மையா.?? இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.?? அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...?? அவ்வாறெ...
-
*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...

Social Buttons