Latest News

February 05, 2022

தமிழர்களின் கரி நாள்! புலம்பெயர்தேசங்களில் பேரெழுச்சி இடம்பெற்ற நிகழ்வு
by Editor - 0

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட கரிநாள் எதிர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்தரமாக இன்று புலம்பெயர்நாடுகளின் முக்கிய நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்களில் சிறிலங்கா தூதரகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே ஒன்றுகூடிய மக்கள் தமது போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான பதாதைகளை தாங்கியபடி கண்டனக் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.





« PREV
NEXT »

No comments