Latest News

February 04, 2021

பிரித்தானியாவில் ஸ்ரீலங்கா தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
by Editor - 0

பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக, சென்ற சில தமிழர்கள் சற்று முன்னர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். குறித்த பலூன்களில் இலங்கையில் இன அழிப்பு நடந்தது என்ற வாசகங்கள் எழுதப்பட்டு  பறக்கவிடப்பட்டது . 
ஸ்ரீலங்காவின்  சுதந்திர தினமான இன்று(4) தமிழர்களின் கரி நாள் என்பதனை உலகிற்கு பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள் பிரித்தானியாவில் வாழும்  தமிழர்கள்
« PREV
NEXT »

No comments