Latest News

May 19, 2018

புலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்!
by admin - 0

புலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்!  




போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வரும் நிலையில், தென்னிலங்கையில் புலிக்கொடியை எரித்து பால்சோறு வழங்கி கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் யுத்தவெற்றியைக் கொண்டாடும் நோக்குடன் இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டுள்ளனர். தமிழீழ தேசியக்  கொடியை  ஏந்தியவாறு அனைவருக்கும் பாற்சோறு வழங்கி யுத்த வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் தமிழீழ தேசியக் கொடிகளை குறித்த இளைஞர்கள் வீதியில் போட்டு காலால் மிதித்து தீயிட்டு எரித்துள்ளனர்.











« PREV
NEXT »

No comments