Latest News

January 24, 2017

பிரித்தானியாவில் தமிழர் ஒருவர் கொலை- 3 பேர் கைது
by admin - 0

 பிரித்தானியாவில் உள்ள மில்டன் கீன்ஸ் உள்ள கிரேட் Linford  என்னும் இடத்தில் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கனடாவில் இருந்து வந்த 32 வயதான சுரேன் சிவநாதன் என பெயர் அறியப்பட்டுள்ளது .உறவினர்களினால்  அவரது உடல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பந்தமாக காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் கொலை  மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஞானச்சந்திரன் பாலச்சந்திரன், 37,   (Kiroraj Yogarajah), கிரோராஜ் யோகராஜ் 30 மற்றும் 17 வயது சிறுவன் ஒருவாரும் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்கள்.  இவர்ரகள் இன்று நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார்கள் 
 

 

 
« PREV
NEXT »

No comments