வடக்கில் இன்னமும் புலிகள் :செய்தியாளர் மாநாட்டில் அஸ்வர்
வடக்கில் இன்னமும் விடுதலைப் புலிகள் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்தவின் விசுவாசியுமான ஏ.எச்.எம். அஸ்வர் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
No comments
Post a Comment