இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளில் பலரும் அவரிடம் வைத்த கோரிக்கை என்னவென்றால், கேப்டன் தயவு செய்து முதலில் அந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியே வாங்க என்பது தானாம். மக்கள் நலக் கூட்டணியுடன் தொடர்ந்து சேர்ந்திருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டசபை தேர்தல் போன்று படுமோசமான தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மாவட்ட செயலாளர்கள் எச்சரித்தார்களாம். திமுக நம்மை கூட்டணிக்கு எதிர்பார்த்த நிலையில் அதை ஊடகங்களும் செய்தி மேல் செய்தி வெளியிட்ட நேரத்தில் நீங்கள் பொசுக்கென்று மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தது மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதையே தேர்தலில் காட்டிவிட்டனர் என்றார்களாம் நிர்வாகிகள். மாவட்ட செயலாளர்கள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்ட விஜயகாந்த், நீங்கள் விரும்பும் மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளாராம்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
May 25, 2016
மக்கள் நல கூட்டணியில் இருந்து விடுபடுகிறார் விஜகாந்த்
by
admin
13:28:00
-
0
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a comment