மத்திய மலைநாட்டுக்கு உட்பட்ட தியத்தலாவை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில், இன்று பிற்பகல் 1 மணியளவில் ஐஸ் மழை பெய்துள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த மழையின் போது, இரச கற்பூரப் பந்துகள் அளவில் ஐஸ் கட்டிகள் விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
No comments
Post a Comment