Nishanath Hewa : எனது செலவில் அவர்களுக்கு நான் பெட்ரோலை அருகிலேயே கொண்டு சென்று கொடுப்பேன். அவர்கள் விருப்பம் என்றால் நெருப்பை வைத்துக் கொள்ளட்டும். நாட்டை சாப்பிடும் திருடர்கள்.
Nimal Herath : எல்லாத்துக்கு முதல்ல சிறைச்சாலைக்கு சாராய போத்தல் அனுப்புங்க. ஏன்னா சாராயம் இல்லாட்டி ஞானசார தீக்குளிச்சுடுவார்.
Chathuranga Kumara : உங்களின் இந்த மோசமான வேளைகலால்தான் எங்கள் மார்க்கத்துக்கும் கெட்ட பெயர். நீங்கள் 100 பேர் நெருப்பு வெச்சிக்கங்க.. நான் நாய்க்கு தானம் கொடுக்குறேன்.
Ajith Hettiarachchi : நெருப்பு வெச்சிக்கங்க
Sameera Lanka : கலகொடயை சிறையில் போட்டது எவ்வளவு நல்லது .
Sani Cham : ஹோமாகமையில் இன்னுமொரு மாட்டை பாபிக்யூ ( Barbecue) போட போறாங்க..
Thushan Bandara : இவர்களிடம் இருந்து எமது பெளத்த மதத்தை காப்பாற்ற வேண்டும்.
Mahesh Gunawardana : எலகிரி
Pradeep Mallawaarachchi : அதாவது நாளைக்கு இலங்கையில் மோசமான 10 பிக்குகள் இல்லாமல் போகிறார்கள்.
Roshan Lanka: (இந்த நபர் சின்ஹ லே படத்தை ப்ரோபைல் படமாக வைத்துள்ளவர்.) : பெட்ரோல் ஊற்றியா இந்த கழுதை நெருப்பு வைத்துக் கொள்கிறது.
Suranga Jayathilaka: தலதா மாளிகையை சுற்றி கார் ரேஸ் ஓடி மதத்தை சீரழித்த போது ஏன் நெருப்பு வைத்துக் கொள்ளவில்லை. அப்பொழுது உங்களுக்கு இந்த அக்கறை எங்கு இருந்தது. -
No comments
Post a Comment