Latest News

December 17, 2015

வரும் நாட்களில் உயர்மட்ட கைது-அவதானமாக இருக்கவும்
by admin - 0

எதிர்வரும் தினங்களில் இலங்கை அரசியல் களத்தில் அவதானம் மிக்கதொரு அரசியல் சூழ்நிலை காணப்பாடுவதாகவும்  நாம் அனைவரும் பொருமையுடனும் மிக்க அவதானத்துடனும் செயல்படவேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் நாட்களில்  இலங்கை அரசியல் உயர்மட்டங்களில் உள்ளவர்களின்  கைது நடவடிக்கைகள் இடம்பெறலாம் என ஊடக தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளியாகிய வண்ணம் உள்ளதும் சில இனவாத அமைப்புகள் சிறுபான்மை இனங்கள் மீது கடந்த சில தினங்களாக சர்ச்சைக்குரிய விமர்சனங்களை தீவிரமாக முன்வைத்துவருவதும்  நாம் அறிந்ததே....

இந்த நிலையிலே நாம் அனைவரும் பொருமையுடனும் மிக அவதானத்துடனும் வரும் தினங்களில்  செயல்படவேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்
« PREV
NEXT »

No comments