02.11.2007 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்திருந்த சமாதான செயலகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் வான்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினதும் லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், மேஜர் நல்லதம்பி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருடைய வீரவணக்க நிகழ்வு
இன்று (08.11.2015 )ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உணர்வு எழுச்சியுடன் பிரித்தானிய புலம்பெயர் தமிழ் பேசும் மக்களால் நினைவுகூரப்பட்டது. இதில் பெருமளவிலான தமிழீழ ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Post a Comment