கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் இன்று சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் இச்சிறுமியே கடந்த மாதம் காணமல் போன சிறுமி என ஶ்ரீலங்கா காவற்துறை தெரிவித்துள்ளது. காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
கிளிநொச்சி, உருத்திரபுரம், எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த 03 வயதான உதயகுமார் யர்சிகா கடந்த மாதம் 21/06/2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வீட்டிற்கு 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சக்திபுரம் குளத்திற்கு தனது ஒன்றுவிட்ட சகோதரனால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
குழந்தையை குளத்திற்கு அருகில் விட்டு, 14 வயதான சகோதரன் குளிக்கச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், குழந்தை காணாமற்போயிருந்தது
No comments
Post a Comment