Latest News

July 20, 2015

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 4 பேர் கைது
by admin - 0

கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள  கெமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ கட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


« PREV
NEXT »

No comments