Latest News

June 27, 2015

வவுனியா தரணிகுளம் விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கபட்டுள்ளது
by admin - 0

வவுனியா தரணிகுளம் விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைக்கபட்டுள்ளது.
 
பாடசாலை அதிபர் திரு தவேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு 25-06-2015 அன்று நடைபெற்றது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விஞ்ஞான தொழில்நூட்ப ஆய்வு கூடத்தை திறத்துவைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் என்று பலர் கலந்துகொண்டனர்.









செயதி எஸ்.செல்வதீபன்





« PREV
NEXT »

No comments