மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் சற்று முன்னர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்பாணத்தில் சற்று முன்னர் அவரை வெள்ளை வானில் வந்தவர்கள் இழுத்து ஏற்றி கடத்திச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் யாழ்ப்பாணத்தில் இன்று அச்சமும் பரபரப்பும் நிலவுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment