உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
வடமராட்சி பாடசாலைகளினால் விழிப்புனர்வு அமைதி பேரணிகள் நடத்தப்பட்டது
இதன்போது சில பதிவுகள்
அதேவேளை உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப் பொருட்களை கைது செய்வதற்கான செயற்பாட்டு மையம் ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காவல்துறை தலைமையகத்தின் குற்ற பிரிவில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த செயற்பாட்டு மையம் இரவு பகலாக செயற்படவுள்ளது. இந்தநிலையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப் பொருள் தொடர்பான தகவல்களை 011 302 4825, 011 302 48 26, 0703117117,0703118118 அல்லது 070 3119119 ஆகிய இலக்கங்களுக்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment