மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்றைய 25-06-2015தினம் வாழ்வாதர உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளியின் இணைநிறுவனமாக தாயகத்தில் இயங்கிவரும் இணைக்கும் இதயங்கள் என்ற அமைப்பு ஊடக இவ் உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு வாழ்வாதர மற்றும் சிறு கைத்தொழிஉக்குவிப்பு நிதியே வழக்கினர் அவருடன் நாகரசபை தவிசாளர் உறுப்பினர்களும் அந்த அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்
செய்தி எஸ். செல்வதீபன்
No comments
Post a Comment