Latest News

June 26, 2015

பேராசையால் ஏமாறும் வடமராட்சி மக்கள் அவதானம்-போலிநகை வியாபாரிகள்
by admin - 0

வடமராட்சி பிதேசங்களில் போலி நகைகளை கொடுத்து பணம் பறிக்கும் மர்மகும்பல்களின் அடவாடிகள் அதிகாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தென்னிலங்கையில் இருந்து வரும் சில நபர்கள் தாம் நகைவியபாரிகள் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தி மக்களுடன் பாசக்கதைகளைகூறி அவர்களை தாம் வலையில்  விழ்த்தி பல லஞ்சம் ரூபா பணத்தை பெற்று கொண்டு போலிநகைகளை கொடுத்து மோசடி செய்துள்ளார்கள்.

 அத்துடன் சில வடமராட்சி சேர்த்த சில நபர்களை அழைத்துக்கொண்டுபோய் அனுரதபுரம் பகுதியில் வைத்து பணத்தை பறித்துவிட்டு அவர்கள் மீது கடும்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் இவ்வாறு தொடர்சியாக பல சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றது வடமராட்சி பருத்தித்துறை மாலி சந்தி பகுதிகளை சேர்த்த நகைவியாபரங்களில் ஈடுபடும் நபர்களே அதிகமாக பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சில தினங்களுக்கு முன்னர் மாலிசந்தி பகுதியைச்சேர்த்த நபர் ஒருவரை குறித்த மர்மநபர்கள் குறைந்த விலைக்கு  நகை தருவதாக கூறி அழைத்துச் சென்று வவுனியா பகுதியில் வைத்து கடுமையாக தாக்கிவிட்டு பல லஞ்சம் ரூபா பணத்தை பறித்து கொண்டு தப்பிசென்றுள்ளனர். 

இவ்வாறு அறிமுகம்மில்ல்தாத நபர்களின் ஆசைகதைகளை கேட்டு நகைகளை இலாபத்துக்கு கொள்வானவு செய்யமுற்சிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். அவர்களால் வழங்கப்பட்ட போலி நகைகளை படத்தில்காண்பகிறீர்கள்
« PREV
NEXT »

No comments