Latest News

June 13, 2015

மாவீரர் கிராமம் -எழுச்சி கொள்ளும் தமிழ்நாடு
by admin - 0


தமிழின துரோகிக அரசுகளின் ஒடுக்குமுறைகளைத் தாண்டி தமிழர்கள், தலைவர் பிரபாகரனை நேசிக்கவே செய்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெரிய நுழைவாயிலில் இது ஒரு மாவீரர்கள் கிராமம் என்று எழுதியுள்ளது. மாவீர்ர்களை தமிழர்கள் நெஞ்சிலிருந்து என்றுமே அகற்றமுடியாது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது . 

« PREV
NEXT »

No comments