இறுதிப்போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நினைவேந்தல் வாரத்தின் முதல்நாளான இன்று யாழ். பல்கலைக் கழகத்திலும் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
எதிர்வரும் 18ம் திகதி வரை நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் எனவும் 18ம் திகதி பல்கலைகழக சமூகம் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வை நாடாத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment