Latest News

May 20, 2015

கோத்தாவிடம் 6 மணி நேரம் விசாரணை!
by Unknown - 0

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷவிடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வு இன்று 06 மணி நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளது.
காலை 9.30 மணிக்கு புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்த அவர் பிற்பகல் 3.20 மணிவரைக்கும் அங்கு விசாரிக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் வாக்கு மூலமும் பெறப்பட்டிருக்கிறது.

2006 ஆம் ஆண்டு விமா­னப்­ப­டைக்கு நான்கு மிக் 27 ரக விமா­னங்களைக் கொள்­வ­னவு செய்தபோது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிதி மோசடி, லங்கா ஹொஸ்­பிட்டல்ஸ் நிறு­வ­னத்தில் பங்­கு­களை விற்­பனை செய்­ததாக கூறப்படும் விவகாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்பில் விசா­ரணை செய்யப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments