நாளை மறுதினம் தெமடகொடவில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காரியாலயத்துக்கு வருமாறு அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
சிங்கள மொழியிலேயே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகர் உள்ளிட்ட 4 பேருக்கு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வவுனியாவிலும் மன்னார் மாவட்டத்திலும் உள்ள ஊடகவியாளர்கள் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தப்படுவது இன்றும் தொடர்கதையாகிறது.
No comments
Post a Comment