Latest News

April 18, 2015

காணாமல் போன சிறுமி ஊக்கிரி தெப்பக்குளத்திலிருந்து சடலமாக மீட்பு
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya
மஸ்­கெ­லியா ஹப்­பு­கஸ்­தென்ன கீழ்­பி­ரிவு தோட்­டத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன 17வயது மதிக்­கத்­தக்க பழ­னி­சாமி சரோ­ஜினி என்ற சிறுமி நேற்று வெள்ளிக்­கி­ழமை காலை ஹப்­பு­கஸ்­தென்ன ஊக்­கிரி மலை அடி­வா­ரத்தில் உள்ள தெப்­ப­க்கு­ளத்தில் இருந்து சட­ல­மாக மீட்­க­ப்பட்­டுள்ளார்.
வீட்டில் ஏற்­பட்ட குடும்­பத்­த­க­ராறு கார­ண­மாக சிறுமி வீட்­டை­விட்டு வெளி யேறி­யி­ருந்­தமை விசா­ர­ணைக ளில் இருந்து தெரிய வந்­துள் ­ளது

மரண விசா­ர­ணைகள் திடீர் மரண விசா­ர­ணை­யாளர் நர­சிம்ம பெருமாள் தலை­மையில் இடம்­பெற்று சட்­ட­வைத்­திய அதி­கா­ரியின் மரண பரி­சோ­த­னைக்­காக சடலம் நாவ­லப்­பிட்டி மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
« PREV
NEXT »

No comments