Latest News

March 13, 2015

செவிப்புலனற்றோர் வவுனியாவில் பேரணி
by admin - 0

வவு­னியா மாவட்ட செவி­ப்பு­ல­னற்றோர் அமைப்­பா­னது தமது உரி­மை­களை நிலை­நாட்­டக்­கோரி வவு­னி­யாவில் நேற்று விழிப்­பு­ணர்வு பேர­ணி­யொன்­றினை நடத்­தி­யது. வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு முன்­பாக ஆரம்­ப­மான அப்­பே­ரணி வவு­னியா நகர் வழி­யாக சென்று மாவட்ட செய­ல­கத்தை சென்­ற­டைந்­தது.
இதன்­போது பல்­வேறு கோரிக்­கைகள் நடத்­திய மக­ஜ­ரொன்­றினை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்




« PREV
NEXT »