Latest News

March 27, 2015

விமான விபத்து மர்மம் விமானப்பயணத்தை கண்டு அஞ்சும் மக்கள்
by admin - 0

கொடூர விமானவிபத்தின் காரணகர்த்தாவான அன்ரியாஸ் லூபிட்ஸ் (Andreas Lubitz) இன் வீட்டினைச் சோதனையிட்ட காவற்துறையினர்க்குத் தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஒன்றாக விபத்து நடந்த அன்று, இவர் வேலை செய்யும் நிலையில் இல்லை, என மருத்துவர் வழங்கியிருந்த மருத்துவ விடுப்புக் கடதாசி இவரது அறையில் கிழித்தபடி இருந்துள்ளது. இவர் ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டு மருத்துவ விடுப்புக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் விபத்து நடந்த தினமும் அடங்கும். ஆனால் இந்த மருத்துவ விடுப்பை இவர் தான் பணிபுரியும் விமான சேவைக்கு வழங்கியிருக்கவில்லை. இதனை டுசில்டோர்ப் (Düsseldorf) நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுபோல் பல மர்மங்கள் வெளிவரத் தொடங்கிய வண்ணம் உள்ளன.
 
 
அன்ரியாஸ் லூபிட்ஸ், இன் வீட்டினைச் சோதனையிட்ட காவற்துறையினர்க்குத் தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஒன்றாக விபத்து நடந்த அன்று, இவர் வேலை செய்யும் நிலையில் இல்லை, என மருத்துவர் வழங்கியிருந்த மருத்துவ விடுப்புக் கடதாசி இவரது அறையில் கிழித்தபடி இருந்துள்ளது. இவர் ஏற்கனவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments