![]() |
படகு எரிப்பு |
நாராந்தனையை சேர்ந்த ஏ.அசோகன் என்பவரின் படகே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. இந்த படகு எரிக்கப்பட்டதால் அந்த மீனவருக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Social Buttons