Latest News

February 02, 2015

ITN முன்னாள் செய்தியாசிரியருக்கு வெளிநாடு செல்ல தடை
by admin - 0

சுயாதீன தொலைகாட்சியில் செய்தி பிரிவின் தலைவராக இருந்த சுதர்மன் ரதலியங்கோடவை நாட்டில் இருந்து வெளியேற நீதிமன்ற  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசு காலத்தில் அரச தொலைகாட்சிகளில் மகிந்தவுக்கு ஆதரவாக செய்திகள் என்ற குற்றசாட்டுகளே இவர்தமீது சுமத்தப்பட்டுள்ளது . இந்த செயல் மகிந்த மற்றும் மைத்திரி ஆட்சியின் ஊடகங்களுக்கு ஏற்படும் அநீதியான செயல் என்பது அரசுகளின் ஊடக அடக்குமுறையை எடுத்துக்காட்டுகிறது 

« PREV
NEXT »

No comments