அவர் இன்று பௌத்த மஹாநாயக்கர்களை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் கூறினார்.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதுவே அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment