Latest News

January 18, 2015

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு செவ்வாயன்று!
by Unknown - 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற முதலாவது அமர்வு எதிர்வரும் செவ்வாய்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, சர்வகட்சி அரசாங்கம்  தனது பெரும்பான்மையை நிரூபிக்கும். 
« PREV
NEXT »