இணையத்தள ஊடகவியலாளர்களின் சங்கத்தின் பிரதானிகள், அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ரத்வத்தே, ஆகியோரை சந்தித்த போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கோரிக்கை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
லங்கா ஈ நியூஸ் இணைத்தளத்தில் பணியாற்றி கொண்டிருந்த நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட காணாமல் போனார்.
அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்டதன் காரணம் அவர் கடத்தி செல்லப்பட்டு, காணாமல் போக செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
No comments
Post a Comment