ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும் சுகாதார அமைச்சரமான மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படக்கூடிய நிலை இருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்திரிபால சிறிசேன பொது வேற்பாளராக களமிறங்கினார் என்றால் மகிந்தவின் நாற்காலி ஆட்டம் காணும் அதிலும் மகிந்தவின் தோல்வி என்பது நடக்குமா என்பதே கேள்வி சிங்களம் இனவாதத்தை கையில் எடுக்குமா அல்லது சுகந்திர காற்றை சுவாசிக்குமா? அணைத்தும் சிங்களவர் கையிலே...
எனினும் இது சம்பந்தமான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
இது தற்போது கிடைக்கப்பெற்ற செய்தி. இது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
No comments
Post a Comment