Latest News

August 05, 2014

மோடியை தீர்த்துக்கட்டுவோம்-திட்டம் தீட்டும் பயங்கரவாதிகள்!
by Unknown - 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
வரும் 15ம் திகதி இந்திய சுதந்திர விழாவின் போது, மோடி உரையாற்றவுள்ளார்.
அப்போது அவரை கொல்ல பாகிஸ்தானின் லக்ஷர்-ஐ-தொய்பா, சிமி போன்ற தீவிரவாத அமைப்புக்கள் குறிவைத்துள்ளது.

எனவே மோடிக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறையும் மற்றும்  பாதுகாப்பு அமைப்புக்களும், உள்துறை அமைச்சகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடந்த 20 ஆண்டுகளில் வேறு எந்த இந்திய பிரதமருக்கும் இல்லாத அளவிற்கு மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மூத்த புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »