Latest News

December 05, 2013

பாதினீயத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலர்களுக்கு பணிப்பு
by admin - 0

பாதி­னீயம் களை­களை கட்­டுப்­ப­டுத்த அப் பகுதி பிர­தேச செய­லர்­க­ளூ­டாக தொடர்ச்­சி­யான செயற்­பாட்­டினை முன்­னெ­டுத்து தங்கள் மாவட்­டத்தில் பாதி­னீ­யங்­களை அகற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொ ள்­ளு­மாறு வடக்கு மாகாண விவ­சாயம் கம­ நல சேவைகள் கால்­நடை அபி­வி­ருத்தி நீர்ப்­பா­சனம் மற்றும் சுற்­றாடல் அமைச்சின் செய­லாளர் யு.எல்.எம்.ஹால்தீன் வட­மா­கா­ ணத்தின் மாவட்ட செய­லா­ளர்­க­ளுக்கு அனு ப்­பி­யுள்ள கடி­தத்தில் கேட்­டுள்ளார்.
கிராம அலு­வ­லர்கள், சமுர்த்தி அலு­வ­ல ர்கள் மற்றும் அப் பிர­தே­சங்­களில் இய ங்கும் கிராம மட்ட அமைப்­புக்கள் ஆகி­ய­வற்­றிற்கு பாதி­னீயம் களை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­வு­றுத்­தல்­களை வழங்கி பாதி­னீ யம் ஒழிப்பு மாத­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப ட்­டுள்ள டிசம்பர் மாதத்தில் களை­களை அழிப்­ப­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை ஆரம்­பி ப்­ப­துடன் இது தொடர்­பான முன்­னேற்ற அறிக்­கை­க­ளையும் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதிக்குமுன் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்குமாறும் பணித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments