Latest News

November 22, 2013

போர் குற்றவாளிகளை சந்தித்த ப­ரி­சுத்த பாப்­ப­ரசர்
by admin - 0

ப­ரி­சுத்த பாப்­ப­ரசர் முத­லா­வது பிரான்­சிஸிற்கும் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று வத்­தி­க்கானில் இடம்­பெற்­றுள்­ளது.
ஜனா­தி­ப­தியின் விஷேட பிரதிநிதி­யாக வத்­திக்­கா­னுக்கு விஜயம் செய்த நிலை­யி­லேயே பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ஷ பரி­சுத்த பாப்­ப­ர­சரை நேற்று முன்­தினம் வத்­தி­கானில் வைத்து சந்­தித்­துள்ளார்.
இலங்­கைக்கு விஜயம் செய்­யு­மாறு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அழைப்­பி­தழை இதன் போது பாப்­ப­ரசர் முத­லா­வது பிரான்சிஸிற்கு கைய­ளித்த பாது­காப்பு செய­லாளர் பாப்­ப­ர­ச­ருடன் கலந்­து­ரை­யா­ட­லிலும் ஈடு­பட்­டுள்ளார்.
யுத்­தத்­துக்கு பின்னர் இல­ங்கை அடைந்­து­வரும் அபி­வி­ருத்­திகள் குறித்து இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ள பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ இலங்­கை­யா­னது தற்­போது புதிய நல்­லி­ணக்க மற்றும் அபி­வி­ருத்திப் பாதையில் பய­ணிப்­ப­தாக பாப்­ப­ர­ச­ரிடம் தெரி­வித்தார்.
இலங்­கைக்கும் வத்­திக்­கா­னுக்கும் இடை­யி­லான உற­வினைப் பலப்­ப­டுத்­து­வ­த ற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது குறி த்தும் இந்தச் சந்­திப்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.
பாப்­ப­ர­ச­ரு­ட­னான இந்த சந்­திப்பில் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­ப­க் ஷவின் துணைவி இயோமா ராஜ­பக் ஷ, வத்­தி­கா­னுக்­கன இலங்கையின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க,கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பேஜ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments