Latest News

November 19, 2013

விதை உருளைக்கிழங்குகள் விநியோகம்
by admin - 0

யாழ்.மாவட்ட விவ­சா­யி­க­ளுக்­கான மானிய விலை விதை உரு­ளைக்­கி­ழங்கு விநி­யோகம் கடந்த 15 திகதி வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது. உரு­ளைக்­கி­ழங்கு விதைகள் வழங்கும் நிகழ்வை வடக்கு மாகாண விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் ஆரம்­பித்து வைத்தார். விதை உரு­ளைக்­கி­ழங்கு கோரி உரிய முறையில் விண்­ணப்­பித்த விவ­சா­யி­க­ளுக்கு 50 கிலோ நிறை கொண்ட பொதி ஒன்று 6ஆயி­ரத்து 500 ரூபா விலையில் 2 1/2 அந்தர் வழங்­கப்­ப­டு­கி­றது.
இரண்டு அந்த, றெட்­லைட்­சோடா ரக விதை கிழங்கும் 25 கிலோ கல்வைற் ரக விதை கிழங்­கு­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. விதை,உரு­ளைக்­கி­ழங்கு விநி­யோ கம் திரு­நெல்­வே­லியில் உள்ள விதை உற்­பத்­தி­யாளர் கூட்­டு­றவுச் சங்க களஞ்­சி­யத்தில் வைத்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.
விதை உரு­ளைக்­கி­ழங்கு விநி­யோ­கத்தில் தவ­றுகள் முறை­கே­டுகள் ஏற்­ப­டாத வகையில் குடும்­பத்தில் ஒரு­வ­ருக்கு மட்டும் என்ற விதி­மு­றையின் பிர­காரம் சம்­பந்­தப்­பட்­ட­வரின் பெயர் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள குடும்ப அட்டையில் பதிவு செய்து உரியவர்களிடம் நேரடியாக கையளிக்கப்படுகின்றன.
« PREV
NEXT »

No comments