Latest News

November 22, 2013

தொழிற்பயிற்சிகளுக்கு விண்ணப்பம் கோரல்
by admin - 0

இலங்கை தொழில் பயிற்சி அதி­கார சபை யின் காரை­ந­கரில் உள்ள தொழிற் பயிற்சி நிலை­யத்­தினால் வழங்­கப்­படும் பயிற்­சி­க­ளுக்கு விண்­ணப்­பங்­கோ­ரப்­பட்­டுள்­ளது.
இப் பயிற்சி நிலை­யத்தில் நடத்­தப்­படும் தையல், மர­வேலை, மேசன், வீட்டு மின்­னி­ணைப்பு, தகவல் தொழில்­நுட்பம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்­துதல் ஆகிய பயிற்சி நெறி­க­ளுக்கு பயி­லு­நர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர்.
இத் தொழிற்­ப­யிற்­சி­யினைப் பெற­வி­ரு ம்­புவோர் எதிர்­வரும் 30 ஆம் திகதி சனிக்­கி­ழ­மைக்கு முன்னர் தமது சுய­வி­ப­ரத்­தினை பயிற்சி இணைப்­பாளர், இலங்கை தொழிற்­ப­யிற்சி அதி­கார சபை, தொழிற்­ப­யிற்சி நிலையம், காரை­நகர் என்றும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
« PREV
NEXT »

No comments