பூண்டுலோயா கையப்பூகொலை பிரிவைச் சேர்ந்தவரும் வெள்ளவத்தை டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை இல – 156 இல் தொழில் புரிந்தவருமான சந்திரசேகரன் ராஜ்குமார் (வயது 18) கடந்த ஜுலை மாதம் முதல் காணாமல் போயுள்ளார். இவர் குறித்த தக வல் தெரிந்தால் 077–7580117, 077–8729783 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறியத்தருமாறு அவரது தந்தை டி.சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
.
.
No comments
Post a Comment