தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
No comments
Post a Comment