ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பது தொடர்பில் அந்த கட்சி கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அனோமா பொன்சேகாவை போட்டியிட வைப்பதென முன்னர் தீரமானிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் அதற்கு பதிலாக ஜனாதிபதித் தேர்தலில் அவரை களமிறக்க ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை அனோமா பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்த ஆதரவு வழஙகுமாறு ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்த கொட்டகொட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதற்கு பதிலாக ஜனாதிபதித் தேர்தலில் அவரை களமிறக்க ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை அனோமா பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்த ஆதரவு வழஙகுமாறு ஜனநாயகக் கட்சியின் பிரதித் தலைவர் ஜயந்த கொட்டகொட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments
Post a Comment