Latest News

October 03, 2013

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் 41 பேர் கைது!
by Unknown - 0


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பில்  பல்கலைக்கழக மாணவர்கள் 23 பேர் காயமடைந்துள்ளனர். 

இதேவேளை, அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 41  பேரை   கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
« PREV
NEXT »

No comments