Latest News

September 21, 2013

வாக்களிப்பு நிறைவடைந்தது
by admin - 0

மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments